மத்திய அரசு மீது பழி… தி.மு.க.வை விளாசிய எடப்பாடியார்!
சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சியில் நடந்த…
