உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்வு; ஜனாதிபதி உரை..!
‘உலகளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக’ பாரளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதன் முறையாக உரையாற்றியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக்கூட்டம்…
