Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

எருது விடும் விழாவுக்கு அனுமதி; ஜி.கே.வாசன் அறிக்கை!

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிகேட்டு…

அதிமுக வேட்பாளர்; நீதிபதிகள் வைத்த ‘ட்விஸ்ட்’!

அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…

‘இரட்டை இலை’ முடக்கம்; கொந்தளிக்கும் இன்பதுரை..?

அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கப் பார்க்கிறது என எடப்பாடி ஆதரவாளர் இன்பதுரை கொந்தளித்திருக்கிறார். ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக…

கள்ளக்காதல்… கறிவிருந்து… நண்பன் படுகொலை!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நண்பனுக்கு கறிவிருந்து மற்றும் ‘சரக்கை’ ஓவராக கொடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்த விவகாரம்தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு இரண்டு…

‘இணையவேண்டும்’ – பாஜக; ‘பிளவு இல்லை’ -அ.தி.மு.க.!

அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று பா.ஜ.க. மேலிடம் விரும்புகிறது. இதற்காக அண்ணாமலை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸை சந்தத்திருக்கிறார்! ஆனால், ‘நாங்கள் யாரும் பிரியவில்லை… ஒன்றாக இருக்கிறோம்’ என்று அ.தி.மு.க.வின் குரலாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு…

தம்பிதுரை – மோடி சந்திப்பின் பின்னணி?

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான், டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில்…

‘அட்ஜஸ்ட்மென்ட்’… மனம் திறந்த நயன்தாரா..!

‘எனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருந்தது’ என நயன்தாரா ஓபனாக பேசியிருப்பதுதான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். லேடி சூப்பர்…

இபிஎஸ் இடையீட்டு மனு; தள்ளுபடி செய்ய ஓபிஎஸ் மனு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது. இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக…

நாளை ஃபைனல் பஞ்சாயத்து; ‘மேலிட’ விஐபி வருகை?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களத்தில் இறக்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். ஓ-பிஎஸ்ஸோர் பா.ஜ.க.வின் கண் அசைவுக்காக காத்திருக்கிறார். அ.தி.மு.க. இரண்டு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று…

ஜெ.வின் ‘நேரடி’ வாரிசு! ஐகோர்ட்டில் திடீர் வழக்கு!

‘மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான்தான்’ எனவே, அவரது சொத்தில் எனக்கு 50 சதவீதம் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முதியவர் ஒருவர் வழக்கு தொடுத்திருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த என். ஜி .வாசுதேவன் (வயது…