Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

10, 12-ம் வகுப்பு
பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள்…

இளம்பெண்ணை காதலித்து பண மோசடி செய்த ‘எம்.பி.ஏ.’ வாலிபர்!

இளம் பெண்ணை நான்கு ஆண்டு காதலித்து, 5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் வாங்கி பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காரைக்கால் எம்.பி.ஏ., பட்டதாரியை, போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த 23 வயது பெண், ஜவுளி கடையில் வேலை…

உக்ரைன் போரில் உயிரிழந்த
இந்திய மருத்துவ மாணவர்!

உக்ரைனில் உள்ள கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைன் ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மதுரை ஐகோர்ட் கிளை செக்!

தமிழகத்தைப் பொறுத்த மட்டில், அரசு பள்ளி ஆசியர்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே மயக்கம் வரும். அந்தளவிற்கு அதிகம். அதே போல், விடுமுறை நாட்களும் அதிகம், அதைக்கேட்டால், ‘நாங்கள் பேப்பர் திருத்துகிறோம்’ என்பார்கள். இந்த நிலையில்தான் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் செக்…

முடிவுக்கு வரும் இரட்டைத் தலைமை… மகுடம் சூடும் சசிகலா..?

‘அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும், ‘ஒற்றைத் தலைமை’ கோஷம் வலுத்திருக்கிறது. அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமை முடிவுக்கு வருமா..? அப்படி ஒற்றைத் தலைமை வந்தால் யார் விட்டுக்கொடுப்பது என்பது…

மேகதாதுவில் அணை…
தி.மு.க. – காங்கிரசுக்கு
ஜி.கே.வாசன் கண்டனம்..!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மெத்தனப்போக்கோடு செயல்படுவது தமிழக மக்கள் நலன் காக்க உதவாது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

சினிமாவை மிஞ்சிய காட்சி…
நீதிபதிக்கு கத்திக்குத்து..!

சினிமா பாணியில் நீதிபதியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம்தான், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வருபவர் பொன் பாண்டியன். பணிமாறுதல் ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் அவரை…

உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படை!
ரஷ்யாவின் ரகசியம் அம்பலம்!

உக்ரைனுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தும் ரஷ்யா, மறுபுறம் அவரை கொல்வதற்கு கூலிப்படையை ஏவியிருக்கும் சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் தேதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.…

‘லைட்’ டூட்டிக்கு
‘நைட்’ பார்ட்டி..!
-சாட்டையை சுழற்றுவாரா அமைச்சர்

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. பெரியளவில் எந்தவொறு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதே போல் அமைச்சர்களையும் ‘கை நீட்ட’ விடாமல், ‘கைகட்டி’யே போட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு, நடந்து முடிந்த நகர்ப்புற…

மேயர் – துணை மேயர் பதவி…
உதயநிதி கொடுத்த உறுதி..!

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசித்தார். அதன் பிறகு பேசிய உதயநிதி,…