Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மீண்டும் ‘அதே’ கடிதம்… அதிர்ச்சியில் எடப்பாடி?

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்திற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட…

‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே?’

‘ஒரே நாடு… ஒரே தேர்தல்’ தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஓ.பி.எஸ்.ஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவரால் பெற முடியாததால், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற நிலையில் இருக்கிறார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களின்…

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்; குழு அமைத்து பரிசீலனை!

தமிழக அரசின் நிதி நிலை அதலபாதாளத்தில் இருப்பதால், அதனை சரி செய்து வரும் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியிருக்கிறார்! இந்த நிலையில்தான் ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என இடை நிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் போராட்டத்தில்…

‘வக்கிர’ புத்தி… வருந்தும் நடிகை..!

‘எனது படத்தை மட்டுமின்றி, எனது மகளின் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகின்றனர்’ எனவும், இந்தளவிற்கு வக்கிர புத்தியா என பிரபல நடிகை வருந்தியிருக்கிறார். தமிழில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ஜெயம் ரவியுடன் ‘கோமாளி’ மற்றும் ‘வெற்றிவேல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர்…

ராகுலின் புதிய அவதாரம்; 2024ல் அரசியல் மாற்றம்?

ராகுல் காந்தியின் ‘புதிய அவதாரம்’ தொடர்ந்தால், 2024ம் ஆண்டு தேசிய அளவில் மாற்றம் ஏற்படும் என சிவசேனா எம்.பி. கூறியிருப்பதுதான் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறது. உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கு அளித்த…

நாளை மறுநாள் தீர்ப்பு; யாருக்கு சாதகம்?

அ.தி.மு.க. தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தொடர்பாக நாளை மறுநாள் தீர்ப்பு எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில்…

விரிவுரையாளர் பணி; நோ ரெக்கமண்ட்; அமைச்சர் அதிரடி!

‘கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுமே தவிர பரிந்துரையின் பெயரில் நிச்சயம் பணி வழங்கப்படாது’ என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக…

அமைச்சராக உதயநிதி 100% தேர்ச்சி; சேகர்பாபு பெருமிதம்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு… முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மை ‘செயல்’ பாபுவாக திகழ்ந்து வருகிறார். முதல்வர் மனதில் நினைப்பதை பட்டென முடித்து சாதித்துக் காட்டக் கூடிய வல்லமை படைத்தவர்தான் சேகர் பாபு! திருச்செந்தூர் கோவிலில் வளர்ச்சி திட்ட பணிகளை…

தாயின் உடலை ‘பாடை’யில் சுமந்து சென்ற மோடி!

ஒரு நாட்டின் பிரதமர், தனது தாயை சாதாரண பாடையில், காலில் செருப்பு அணியாமல் சுமந்து செல்வதுதான் பார்ப்போரின் கண்களை கலங்க வைத்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு…

‘இரட்டைத் தலைமை’யை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்?

மிகுந்த எதிர்பார்ப்பு அரசியல் பரபரப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வருகின்ற திங்கட்கிழமை மதியம் 2 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பினரும் மிகுந்த பரபரப்புடன் விசாரணையை எதிர்நோக்கி இருக்கின்றனர். கடந்த முறை விசாரணைக்கு வந்த…