Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இ.பி.எஸ். பிடித்த புது பாய்ண்ட்; நாளை மீண்டும் விசாரணை!

கடந்த முறை ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்…

வாரிசு – துணிவு சிறப்பு காட்சிகள் ரத்து!

விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு…

பிரம்மாண்ட இயக்குநரை பிரம்மிக்க வைத்த ராஷ்மிகா?

இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துணிவு படத்துடன் ரிலீஸாகவுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை அதிருப்தியில்…

பேரவை விதி 17; சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை!

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி 48 பக்கங்களில் தயாரிக்கப்பட்டு இருந்த ஆங்கில உரையை வாசித்தார். அப்போது சில பத்திகளை அவர் படிக்காமல் தவிர்த்தார். குறிப்பாக திராவிட…

தமிழ்நாடு டூ தமிழகம்; ஆளுநரின் அடுத்த அதிரடி?

கடந்தாண்டு தமிழ்நாடு என அழைப்பிதழில் அச்சடித்த ஆளுநர் ஆர்.என்.ராவி, இந்தாண்டு பொங்களுக்கு ‘தமிழகம்’ என அச்சடித்திருப்பதுதான் ஆளும் கட்சியை அதிர வைத்திருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே வெளியே நடைபெற்று வந்த மோதல் தற்போது தமிழக சட்டப்பேரவைக்குள்…

எதிர்க்கட்சி துணைத்தலைவர்; அப்பாவுவை சந்தித்த இபிஎஸ் தரப்பு!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இருந்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணை தலைநராக…

மூன்று நாள் ‘கேப்’; எடப்பாடி முக்கிய முடிவு? திசைமாறும் தீர்ப்பு!

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது. இன்றைய தினம் முழுக்க முழுக்க ஓ-பிஎஸ் தரப்பு தங்கள் வாதத்தை வைத்தது. இந்த நிலையில், வருகிற செவ்வாய்க் கிழமை (10ம்தேதி) எடப்பாடி தரப்பு முக்கிய வாதங்களை வைக்க இருக்கிறது.…

ஒருபக்கம் டாஸ்மாக்; மறுபக்கம் அபராதம்? யார் மீது குற்றம்?

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடை அருகிலேயே இருந்து, போலீசார் வாயை ஊத சொல்லி பத்தாயிரம் ரூபாய் அபராதம் போடுவதுதான் ‘குடி’மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்ச்சியிருக்கிறது. கடந்த சில திங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண், ‘நான் ஓ-.சி.யில்தான் குடிக்கப் போனேன்……

டுவிட்டர் பயனாளிகளின் ‘அந்தரங்க தகவல்கள்’ திருட்டு?

விஞ்ஞானம் எந்தளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ… அதே அளவிற்கு ஆபத்தும் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. டுவிட்டர் பயனாளர்களின் அந்தரங்கங்கள் திருடப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதன்மூலம் தகவல்களை பரிமாறி கொள்கின்றனர்.…

‘போதை’ பெண் போலீசிடம் வாக்குவாதம்!

”சார், நானே இன்னைக்கு ஓசியில குடிக்க போனேன்… டெய்லி குடிச்சிட்டுத்தான் வண்டியில போறேன்.இன்னைக்கு மட்டும் ஏன் கேசு போடுறீங்க. என் வழக்கு பதிவு செய்தால் நான் பைன் கட்ட காசுக்கு எங்க போவேன்” என்று போதையில் போக்குவரத்து போலீசாரிடம் சாலையில் கடுமையாக…