பாயிண்டை பிடித்த பழனிசாமி; பதறும் பன்னீர் செல்வம்!
‘உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் ஈபிஎஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. எதிர்க்கட்சியாக செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’…
