மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்; மருமகன் கொடூர கொலை?
மாமியாருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம்தான் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த…
