டாஸ்மாக்; நேற்று செந்தில் பாலாஜி! இன்று கே.என்.நேரு?
டாஸ்மாக் விவகாரத்தில் பார் ஏலம் விடுவது முதற்கொண்டு, பாட்டிலுக்கு பத்து ரூபாய் வங்குவது வரை சர்ச்சையில் சிக்கி இன்றைக்கு சிறையில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. சென்னை உள்பட மாநகர்களில் இன்னும் முறையாக பார்கள் செயல்படவில்லை. இந்த நிலையில்தான் திருச்சி புறநகர்ப் பகுதிகளில்…
