Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமைச்சர் பதவி: ஐகோர்ட் அதிரடி!

தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது இலாகாக்கள், மற்ற மந்தரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவியில் நீடித்தார். இலாகா இல்லாத மந்திரியாக செயல்படுவார்…

‘உறவு’க்கு மறுத்த மனைவி! கல்லை போட்டு கொன்ற கணவன்?

நள்ளிரவில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை, கணவன் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த…

உதயநிதி மீது நடவடிக்கை! உச்ச நீதிமன்றதிற்கு கடிதம்!

உதயநிதி மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பேர் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கடிதம் அனுப்பியுள்ளனர். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும்…

தமிழக அரசு மதுக்கடைகளை மூடவேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறு கிராமத்தில் 3 பேர் மது அருந்திகொண்டு இருந்தவர்களை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது சிறிது காலமாக தமிழகத்தில்…

‘பாரத்’ ஆக மாறும் ‘இந்தியா’? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்ததற்கு, ஆளும் பா.ஜ.க. அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில்தான் இந்தியாவின் பெயர் ‘பாரத்’ ஆக குடியரசுத் தலைவர் மாளிகையே மாற்றம் செய்திருக்கிறது. வருகிற 9ம் தேதி ஜி20 உச்சி…

கொடநாடு வழக்கில் தனபாலை விசாரிக்க கோர்ட்டு அனுமதி !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல்…

‘அபகரிப்பு’ அரசியல்! அழகுராஜ் ஆதங்கம்..!

கவிதை நடையில் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமியையும், அவரது ஆதாரவாளர்களையும் வறுத்தெடுப்பவர்தான் மருது அழகுராஜ்! சமீபத்தில் ‘தரும் பக்கத்தில் நிற்பதை விட, தர்மம் பக்கத்தில் நிற்க வேண்டும்’ என எழுதியிருந்தார். இந்த நிலையில்தான், ‘இதை ஒருமுறை வாசிங்க ஒரு கனம் யோசிங்க..’ என…

தொகுதி மாறும் அருண் நேரு? பெரம்பலுருக்கு கடும் போட்டி!

மலைக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியா வலம் வருபவர் அமைச்சர் கே.என்.நேரு! தற்போது, அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், திருச்சியில் போட்டிடப் போவதாக உறுதியான தகவல்கள் கசிகின்றன! இது…

உதயநிதிக்கு மம்தா, காங். கண்டனம்! ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம்?

சனாதன ஒழிப்பு தொடர்பான தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் கண்டனம் தெரிவித்ததில் ஆச்சர்யமில்லை. காங்கிரசும் மேற்கு வங்க முதல்வர்…

100 அடி கொடி கம்பம்… செங்கோல் பரிசு… உற்சாகத்தில் உதயநிதி!

தி.மு.க. இளைரணிச் செயலாளரும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் பற்றி பேசியது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்த நிலையில்தால் இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், உதயநிதி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து செங்கோலை…