Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஏப்.9 மோடி தமிழகம் வருகை! சென்னையில் ‘ரோட்’ ஷோ!

பிரதமர் நரேந்திர மோடி ஏப். 9-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது சென்னையில் ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்…

பூரண மதுவிலக்கு உள்பட 23 தேர்தல் வாக்குறுதிகள்! த.மா.கா. அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கையை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டார். பொதுச் செயலாளர்கள் விடியல் சேகர், சக்தி வடிவேல், முனவர் பாஷா, பொருளாளர் ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.…

‘நன்றி சொல்ல வராதவர்தான் சு.வெங்கடேசன்!’ செல்லூர் ராஜு காட்டம்!

‘மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன் நன்றி சொல்லக் கூட வராதவர்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக சாடியிருக்கிறார். நேற்றையதினம் மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர்…

திமுக திருட்டு ஸ்பெஷலிஸ்ட்! பாஜக உருட்டு ஸ்பெஷலிஸ்ட்! மதுரையில் கர்ஜித்த விந்தியா!

திமுக திராவிட மாடல் என ஏமாற்றும். பாஜக இண்டியா மாடல் என ஏமாற்றும் என நடிகை அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர்…

‘எனக்கு சீட் கிடைக்காமல் செய்த வர்களுக்கு நன்றி!’ திருநாவுக்கரசர் உருக்கம்!

மக்களவைத் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற…

வாகன சோதனையில் மெத்தனம்! பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவின் வாகனத்தை சோதனையிடுவதில் மெத்தனமாக செயல்பட்ட பறக்கும் படை பெண் அதிகாரி கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குன்னூர் – கேரளா இடையிலான இரு மாநில எல்லை வாகன சோதனைச் சாவடியில் கடந்த மார்ச் 25-ம்…

3 பிரிவுகளில் வழக்கு! எடப்பாடிக்கு உள்ள சாதுர்யம் ஓபிஎஸ்ஸுக்கு இல்லையே?

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு வேட்பாளர் பணம் கொடுக்க முயன்றார். உடனடியாக சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, சிரிது நேரம் கழித்து ‘‘யார் உன்னை பணத்தை எடுக்கச் சொன்னது. நீ விளையாட்டுத்தனமாக…

அண்ணியார் Vs நாத்தனார்! பாஜகவின் பரமபத ஆட்டம்..!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. பரமபத ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏப்ரல்…

திமுகவுக்கு வாக்களிப்பது பாவம் செய்வதற்கு சமம்! அண்ணாமலை ஆவேசம்!

தி.மு.க.வுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம் என்று தமிழ்நாடு பாஜக தலைவரும் அக்கட்சியின் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கூறியிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பா.ஜ.க. வேட்பாளர் முருகானந்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:…

நிதியமைச்சருக்கே பணம் இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நிலை என்ன?  பிருந்தா காரத் !

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தோலுரித்து தொங்கவிட்டுள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா…