‘மனித இனமே…’ பூங்கோதையின் மகளிர் தின பதிவு!
மார்ச் 8… இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘ஆணுக்கு பெண் சரிநிகர்’ என்ற பாரதியார் கனவும் நனவாகிவிட்டது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பதிவில், ‘‘கருவறையில் மகளை பாதுகாத்திட…
