Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கைகோர்த்த இரு (அதானி – அம்பானி) துருவங்கள்!

முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முதல் முறையாக தொழில் பங்குதாரர்களாக மாறியுள்ளனர். வல்லுனர்களின் கூற்றுப்படி, குஜராத்தைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி இருக்கும். செல்வத்தில் நாட்டின் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இவர்கள் இருவரும் தற்போது…

ராஜ்நாத் சிங் – நிர்மலா சீதாராமன்! பா.ஜக. தேர்தல் அறிக்கை குழு!

கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிக்கைக் குழுவை…

முறையான அனுமதி கிடைத்த பிறகு காங்கிரசார் நாளை பேராட்டம்..!

காங்கிரஸ் கட்சி வருமானவரி கணக்கில் முரண்பாடாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருமானவரி துறை சார்பில் ரூ.1,823 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்திலும் இந்த…

தேர்தல் விதிமுறை மீறய ஒ.பி.எஸ்..? ரூ.2000 வழங்கியதால் எழுந்துள்ள புகார்..!

ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார்.…

‘எல்லோருக்கும் எல்லாம்!’ நயினார் நகேந்திரனின் பிரச்சார வியூகம்!

தமிழ்நாட்டில் இந்த முறை வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.இந்த முறை தமிழகத்தில் பல முனை…

நீலகிரி தொகுதிக்கு ஆ.ராசா எதுவுமே செய்யவில்லை..! எல்.முருகன் !!

நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர், பந்தலூர் பகுதியில் அவர் ஆதரவு திரட்டினார். இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை…

பா.ஜ.க. வேட்பாளர் மீது தேர்தல் விதி மீறியதாக வழக்குப்பதிவு !!

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். நேற்று காலை பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில்…

அண்ணாமலை மீது தடா பெரியசாமி குற்றச்சாட்டு..!

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  ‘பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை என்றும் மேலும் தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி…

துணிகளுக்கு இஸ்திரி செய்து நா.த.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா நூதன முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சிக்கல், ஆரியூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மைக் சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென…

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்! அதிமுகவின் பிரச்சார யுக்தி!

தமிழகத்தைப் பொறுத்தளவில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வை விட அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதியதமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ‘ஸ்டாலின்தான் வர்றாரு… விடியல் தரப்போறாரு…’…