Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆ.ராசாவிற்கு எதிராக களமிறங்கும் சந்திரசேகர்! நீலகிரி நிலவரம்!

2024- நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் இப்போதே அனைத்து தொகுதிகளிலும் தொற்ற தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக குறிப்பாக நீலகிரி தொகுதியில் அதன் விறுவிறுப்பு கூடியுள்ளது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி மலை வெளியான நீலகிரியில் கூடலூர், ஊட்டி, குன்னூர் ஆகிய மூன்று சட்டமன்ற…

தளபதியின் ‘தமிழக வெற்றி கழகம்!’ அரசியல்வாதியாக அவதாரம்!

நடிகர் விஜய் புதிதாக தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கிறார். இதன்மூலம் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக…

அனைவருக்கும் எல்லா அத்யாவசியமும்  நடைமுறை படுத்தப்பட்டுள்ளன: நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் படித்து வருகிறார். அதில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள்:‘அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக…

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை !!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். அறிவாலயத்தில்…

விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது உண்மையல்ல..! பா.ஜனதா எம்.பி..!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது  செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா…

வெறிச்சோடிய  கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் !!

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் 6 பிளாட்பாரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு நாள்தோறும் 2100 பஸ்கள் வரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில்…

பூண்டு விலை கடும் உயர்வு…! ஒரு கிலோ 400க்கு விற்பனை …!

சென்னை கோயம்போடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபகாலமாக சற்று விலை உயர்ந்தது. இந்நிலையில் பூண்டின் விலை தற்போது 400 ரூபாய்க்கு…

தேர்தல் பணிகளுக்காக  பா.ஜ.க மேலிட தலைவர்கள் தமிழகம் வருகை !!

பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா மேலிடம் முடுக்கி விட்டு உள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளர்களாக சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் ஆகிய…

கனிமொழியை எதிர்த்து களம் காணும் தமிழிசை..! தேர்தல் பரபர..!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியை எதிர்த்து, ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் தமிழிசை சவுந்திரராஜன், காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து பாஜகவிற்கு வந்தவர், தென்சென்னை மாவட்டத்…

பா.ம.க. – தே.மு.தி.க. விடம் தொகுதி பட்டியல் கேட்ட அதிமுக!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக அமைத்த தொகுதி பங்கீட்டு குழு காங்கிரஸ் கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அடுத்தாக வருகின்ற பிப்ரவரி…