Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆந்திர மக்களுக்கு  துரோகம் இழைத்தவர் ஜெகன்..! சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு !!

ஆந்திர மாநிலம், மன்யம் மாவட்டம் பழங்குடிகள் அதிகமாக வசிக்கும் மாவட்டமாகும். இங்குள்ள பார்வதிபுரத்தில் நேற்று திறந்த வேனில் நின்றபடி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நடைபெற உள்ள தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக விளங்கும் மின்விசிறியின்…

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : முதலிடத்தில் அரியலூர் மாவட்டம் !

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 91.55% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58%, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53% என்றுள்ளது. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக…

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீஸ் திடீர் சோதனை!

பெண் போலீசை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி உள்ள யுடியூபர் சவுக்கு சங்கரின் சென்னை வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்த நிலையில் இந்த…

2014க்கு முன் காங். பெற்ற நிதி! கேள்வி எழுப்பும் தமிழக பா.ஜ.க.!

‘அதானி மற்றும் அம்பானிக்காக ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி’ என ராகுல் காந்தி குற்றஞ்சட்டிய நிலையில், ‘2014க்கு முன்பாக பெரு நிறுவனங்களிடம் காங்கிரஸ் பெற்ற நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ராகுல் காந்தி தயாரா?’ என பா.ஜ.க. மாநில செய்தி…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது..! அமலாக்கத்துறை எதிர்ப்பு..!  

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் நாளை முடிவு செய்ய உள்ள நிலையில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்,…

கழுத்தில் சிக்கிய கேபிள் வயர்..! பேருந்துக்கு அடியில் விழுந்த இளைஞர்..!

சென்னையில் பைக்கில் சென்றபோது இளைஞரின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கி, பேருந்துக்கு அடியில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே அசோக் என்ற இளைஞர் வேலைக்குச் செல்வதற்காக இன்று காலை 9 மணியளவில் தனது…

சிபிசிஐடியின் கிடுக்குபிடியில் நயினார் நாகேந்திரன்..! தீவிரமடையும் விசாரணை..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் முரளியிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு ெசய்துள்ளனர். தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு சென்றது…

சென்னையில் பூர்வீக வீட்டை மீட்ட அமெரிக்க பெண்! காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி..!

சென்னையில் வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடங்களில் பணக்காரர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்களின் வீடுகளை ஆவணங்கள் இன்றி ஆட்டையைப் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல்! சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 34 வருடங்களுக்கு முன்பு டீனாக பொறுப்பு வகித்தவர் விக்டர்! இவர் தனது மனைவியுடன்…

தென்சென்னையில் 2 கேமராக்கள் பழுது..! வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு..! உடனே மாற்றம்..!

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகின. இதையடுத்து உடனடியாக அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த…

சென்னை மாநகராட்சி அதிரடி…! உரிமம் வாங்காமல் நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு நாய்கள் சுரக்ஷா என்ற சிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும்…