Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்த முதல்வர்! ஏன்? எதற்காக..?

தனது தனி செயலாளர்கள் மூலம் அமைச்சர்களுக்கு ‘செக்’ வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதேபோல் பல்வேறு காரணங்களுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்…

நடிகர் விஜய்யை துரத்தும் ‘கொடி’ அரசியல்!

நடிகர் விஜய், தன் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த ஒரே நாளில், அடுத்தடுத்து அக்கப்போராக வந்து கொண்டிருக்கிறது. இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். நேற்யை தினம் தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட…

எம்.எல்.ஏ. Vs ஒ.செ.க்கள்! துறையூர் துரதிர்ஷ்டம்..!

துறையூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் முதல்வர் பெயரை தனது பெயரின் முன்னாள் வைத்திருக்கும் ஸ்டாலின் குமார்தான்! இவர் துறையூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் நடுத்தரமான மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எல்.ஏ.…

மோடிக்கு அடுத்தது யார்..? ‘மெகா’ கருத்துக் கணிப்பு..!

‘‘மோடிக்குப் பிறகு, யார்?’’ என்பதே பாஜக ஆதரவாளர்களின் பொதுவான கேள்வியாக உள்ளது. பிரதமர் மோடி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தை வழிநடத்தி, தற்போது 3-வது முறையாக பிரதமராக இருந்து வருகிறார். ஆனால் அவரின் 3-வது பதவிக்காலம் முடிவதற்குள் மோடி 75 வயதை…

தந்தை, மகன் மரணங்களில் சந்தேகம் – அண்ணாமலை..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி தற்கொலை செய்து கொண்டதோடு, அவரது தந்தையும் விபத்தில் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம். கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், NCC…

சட்ட விரோத பண பரிமாற்றம்! சாட்சி விசாரணை தொடக்கம்!

‘‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சாட்சி விசாரணையை தொடரலாம்’’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர்…

ரூ.5 கோடி மானநஷ்ட வழக்கு! சிங்க முத்துவுக்கு ஐகோர்ட் உத்தரவு!

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு…

நீர்நிலை ஆக்கிரமிப்பு..! ஐகோர்ட் எழுப்பிய கேள்வி!

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க எத்தனை குழுக்கள் உள்ளன? அவை முறையாக கண்காணிக்கிறதா?. “எத்தனை ஏக்கர் அரசு…

சொத்து குவிப்பு வழக்கு! சார்பு நீதிமன்றதிற்கு மாற்றம்!

தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சார்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகிய…

கொள்ளையடிக்க பயிற்சி! ரூ.3 லட்சம் கட்டணம்! உஷார் மக்களே..!

நுழைவுத்தேர்வில் வெல்ல பயிற்சி, வேலைக்கான நேர்முகத் தேர்வில் பயிற்சி என எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருப்போம். ஆனால் கொள்ளையடிக்க கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் தான் அப்படி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…