கிடப்பில் மசோதாக்கள்! ‘காரசார’ விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு!
‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு ஆளுநர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டு காரசார விவாதம் நடந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.…