Month: February 2025

கிடப்பில் மசோதாக்கள்! ‘காரசார’ விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு!

‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு ஆளுநர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டு காரசார விவாதம் நடந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.…

விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து…

கைத்தறித் துறையில் ஊழல்! சிறை செல்லும் அமைச்சர்களில் முதல் நபர்! அண்ணாமலை அறிக்கை!

‘‘2026ம் ஆண்டுக்குப் பிறகு சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்’’ என அண்ணாமலை சில ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘கடந்த ஆண்டு, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில்…

பெரியாரை ஏற்கும் தம்பிகள் கட்சியை விட்டு விலகலாம்! சீமான் அதிரடி..!

‘பெரியார்தான் வேண்டும் என்றும், பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம்’ என சீமான் அதிரடியாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தேர்தலில் அதிகளவு வாக்குகளை வாங்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி,…

‘போஸ்டர் அரசியல்’! கொந்தளித்த கோகுல இந்திரா!

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது. மதுரையில் அடிதடியே அரங்கேறியது. அந்த வகையில் சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் கோகுல இந்திரா! சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்…

திமுக வலையில் சிக்குகிறாரா செங்கோட்டையன்? அடுத்த முடிவு ..?

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் தி.மு.க. விரித்திருக்கும் வலையில் சிக்குவாரா? அல்லது த.வெ.க.வின் வலையில் சிக்குவாரா? என்பதுதான் கொங்குமண்டலத்தில் ஹாட்டாபிக்காக இருக்கிறது. அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான…

கெஜ்ரிவாலுக்கு தோல்வி ஏன்? பி.கே. புது விளக்கம்..!

‘‘டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைவதற்கு, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது முக்கிய காரணம்’’ என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில்…

சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு இழப்பு! எடப்பாடி தரப்பு வாதம்!

அ.தி.மு.க. விவகாரத்தில் நீதித்துறைக்கு இணையான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என கடந்த முறை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான், அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! கல்வித் தகுதி ரத்து! எச்சரித்த கல்வி அமைச்சர்!

‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருக்கிறார்! தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவம்தான் அதிர்வலைகளை…

‘நம்முடைய நயினார்!’ திமுக திடீர் பாசத்தின் பின்னணி?

திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமையோடு பேசியதுதான் தி.மு.க.வினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பா.ஜ.க. தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே…