Month: February 2025

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! கர்ஜித்த எடப்பாடி பழனிசாமி!

கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை அளித்ததோடு, ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு பெண்களின்…

கிடப்பில் மசோதாக்கள்! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி…

பாதுகாப்பில்லாத தமிழகம்! Dr. சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘‘சாதாரண மக்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகள் சட்ட ஒழுங்கு குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை மு.க.ஸ்டாலின் விட வேண்டும்’’ என அ.தி.மு.க. கழக மருத்துவரணி இணை செயளாலர்…

மா.செ.க்களுக்கு 1 மாதம் அவகாசம் கொடுத்த விஜய்..!

‘இன்னும் ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நியமனத்தை முடித்திருக்க வேண்டும்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிரப்பித்திருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்…

பேரனுக்கும் பேனர்? திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நிர்வாகி!

சமீபத்தில்தான் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு மேடையில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்களுக்காக ஆட்சியர் எழுந்து நின்றது சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், திமுகவில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், பேரனுக்கு பேனர் வைக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை…

சடலடத்துடன் உறவு! பாலியல் வன்கொடுமையா? உச்சநீதிமன்றம் அதிரடி!

சடலத்துடன் உடலுறவு கொள்வதை பாலியல் வன்முறைக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்ட கர்நாடக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரங்கராஜ். இவர் ஆசைக்கு இணங்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை கொலை செய்து சடலத்துடன்…

பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல்! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் எஃப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் பறிமுதல் செய்த செல்போன்களை பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை, ஞானசேகரன் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை…

ரூ.1000 கோடி ஆவணங்கள்! அமலாக்கத்துறை பறிமுதல்!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்திய போது, கிடைத்த ஆவணங்களில் அடிப்படையில் தொழில் அதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.912 கோடி முடக்கப்பட்டுள்ளது. சென்னை அபிராமபுரம் காவல்நிலைய எல்லையில், சேமியர்ஸ் சாலையில் வசித்து…

‘ஜெயிக்கவே மாட்டீங்க!’ சீமானுக்கு சாபம் விட்ட விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சாபம் விட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் குறித்த சீமானின்…

‘பெண் அதிகாரிக்கு எதிராக சதிச் செயல் இல்லை!’ டிஜிபி அலுவலகம் விளக்கம்!

தமிழ்நாடு பெண் ஏ.டி.ஜி.பி. தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக புகார் கூறிய நிலையில், அந்த புகாரில் சொன்னதுபடி சதிச் செயல் எதுவும் நடக்கவில்லை எனவும், நடந்தது என்ன என்பது பற்றி டி.ஜி.பி.அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB)…