Month: February 2025

விலகும் நிர்வாகிகள்! ‘விலங்கு’ போட முடியாது! சீமான் விளக்கம்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், ‘யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் இல்லை’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, ‘‘ஹிந்தி திணிப்பிற்கு…

சட்டப் பேரவையில் செங்கோல்! தமிழிசை திடீர் சபதம்..!

“மும்மொழி கொள்கை விவாகரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அறிவாலயத்தில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது என கூறிக்கொண்டு அச்சத்துடன் நடமாடுகின்றனர். செங்கலை அகற்றுவது மட்டும் அல்ல சட்டப்பேரவையில் செங்கோலையே நாங்கள் நிறுவுவோம்.” என்று பாஜக மூத்த தலைவர்…

8 எம்.பி. தொகுதிகள் இழப்பு! முதல்வர் பகீர் தகவல்!

‘‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை…

‘2026ல் துரோகம் நிச்சயம் வீழும்!’ ஓ.பி.எஸ். சூசகம்..!

‘‘2026ல் துரோகம் நிச்சயம் வீழ்ச்சியடையும். மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்றால், நன்றி மறந்த, துரோகத்தின் மறுவுருவமாக விளங்குகின்ற, ஆணவச் செருக்குடைய, பொய்மையின் மறுவடிவமாக திகழ்கின்ற நய வஞ்சகம் அகற்றப்பட வேண்டும்’’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

எவர் எதிர்த்தாலும் எதிர்கொள்வோம்! எடப்பாடியார் ஆவேசம்!

ஒரு பக்கம் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனை மூலமும், மறுபக்கம் தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அ.தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ‘‘இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்’’ என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில்…

சொத்துக் குவிப்பு வழக்கு! ‘கொங்கு ஆபரேஷன்’ ஸ்டார்ட்!

எஸ்.பி.வேலுமணியுடன் அம்மன் அர்ஜுனன்… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய உறவு இருக்கிறது என டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கூறிவந்த நிலையில்தான் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியைக் காட்டியிருக்கின்றனர். வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக கோவை…

நா.த.க.விலிருந்து விலகிய காளியம்மாள்! அடுத்தது…?

நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து சமீபகாலமாக ஒதுங்கியிருந்த காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காளியம்மாள் கட்சியினருக்கு…

2ம் ஆண்டு துவக்க விழா! 18 பேர் கொண்ட குழு அமைப்பு!

மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம்தேதி நடக்கும் த.வெ.க., 2ம் ஆண்டு துவக்க விழாவை ஒருங்கிணைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கட்சி…

பாலியல் வன்கொடுமை! குற்றப்பத்திரிகை தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த…

அதிமுக தொடர் தோல்விக்கு யார் காரணம்? ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

“அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம். ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டவர்களே தொடர் தோல்விக்கு காரணம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடுமையாக சாடினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது…