விலகும் நிர்வாகிகள்! ‘விலங்கு’ போட முடியாது! சீமான் விளக்கம்!
நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், ‘யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் இல்லை’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் பேசும்போது, ‘‘ஹிந்தி திணிப்பிற்கு…