Month: April 2024

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு சிக்கல்! அமலாக்கத்துறை செக்!

ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக…

300 பெண்களுடன் உல்லாசம்! தேவகவுடா பேரன் மாயம்..!

தேர்தல் வந்துவிட்டாலே எதிர்வேட்பாளரை காலி செய்ய பல்வேறு ஆயுதங்களை எடுப்பது வழக்கம். அந்த வகையில் ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி…

மாலத்தீவிலிருந்து கொடைக் கானலுக்கு மனம் மாறிய முதல்வர்!

மாலத்தீவில் ஓய்வெடுக்க திட்டமிட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென கொடைக்கானல் செல்ல முடிவெடுத்திருக்கிறார். கோடை விடுமுறையை கழிக்க மாலத்தீவுக்குச் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். தேர்தல் முடிந்த நிலையில், திமுக அமைச்சர்கள்,வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என பலரையும் சந்தித்தார் ஸ்டாலின். கடந்த…

தென்காசி திமுகவில் நடப்பது என்ன? ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா?

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். சோதைனயில் 440 கிலோ குட்கா காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.…

கோவை தேர்தல் முடிவை அறிவிக்க தடை கோரி வழக்கு!

கோவையில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து அவர்களை வாக்களிக்க அனுமதிக்கும் வரை கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றிவரும் கோவை…

‘ராகுலோ, மோடியோ… நாங்கள் வரவேற்போம்’ – செல்லூர்ராஜூ!

வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக கூறும் அதிபுத்திசாலி ஐபிஎஸ் அண்ணாமலை, இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முன்பே கூறாதது ஏன் என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர்…

அசாம் மாநில தேர்தல் பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே !

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:- ரெயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனைசெய்கிறார்கள். மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் விற்பனையாளர்கள். அப்படி…

தமிழ்நாட்டிற்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் !

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல்…

குட்கா கடத்தல்; ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்..!

பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தென்காசி…

பெங்களூருவில் திருமாவளவன் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் !

இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3…