Month: May 2022

மசாஜ் சென்டர்களுக்கு சென்னை
மாநகராட்சி புதிய கட்டுப்பாடு!

சென்னையில் ‘ஸ்பா, மசாஜ் சென்டர்’ மற்றும் அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான தொழில் உரிமம் பெற, புதிய விதிகளை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. இவை, நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெறபட்டுள்ளது. ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கான…

உடல் நிலை… நித்தி புதிய பதிவு!

சமீப நாட்களாக நித்தியானந்தா பற்றி பல்வேறு செய்திகள் றெக்கை கட்டி பறந்தன. இந்த நிலையில்தான், புதிய பதிவு என்றை பதிவிட்டிருக்கிறார் நித்தி! ‘சமாதியின் உள்ளே இருப்பதன் மூலம் இப்போது ரசித்துக் கொண்டிருக்கும் சத்சங்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக நிச்சயமாக ஓரிரு நாட்களில் திரும்பி…

கஞ்சா வியாபாரிகளின்
வங்கி கணக்குகள் முடக்கம்!

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, கஞ்சா விற்பனையை தடை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக பதியப்பட்ட 494 வழக்குகளில் தொடர்பு உடையவர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தென்…

உதயநிதி அமைச்சராக வேண்டும்…
அன்பில் மகேஷ் போட்ட தீர்மானம்!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ். இது தலைமுறைகளை கடந்த நட்பு. முன்பு கருணாநிதியும், அன்பில் தர்மலிங்கமும் நட்புடன் பழகி வந்தனர். அந்த நட்பு அவர்கள் மகன்களான ஸ்டாலின் – அன்பில் பொய்யாமொழியிடமும் தொடர்ந்தது.…

‘வயாகரா’வால் வந்த வினை…
நித்தியானந்தாவின் நிலை..!

நித்தியானந்தாவின் தற்போதைய நிலைமை குறித்து பல்வேறு வியூகங்கள் வெடித்துக் கிளம்பினாலும், தற்போதைய நிலை பற்றி சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பெங்களூரை அடுத்த பிடதியில் இருந்த நித்யானந்தா சிஷ்யைகளுடன் உல்லாசமாக இருந்து வந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்த விஷயம் கடந்த 2010 ஆண்டு…

கள்ளக்காதல்: கணவனை கொன்று வாழைத் தோட்டத்தில் புதைத்த மனைவி!

கள்ளக்காதல் மோகத்தால் தாலி கட்டிய கணவனை மனைவியே கொன்று, வாழைத் தோட்டத்தில் புதைத்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த எஸ் புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (47). இவர் தனது சகோதரியின் மகளான விஜயலட்சுமியை (40)…

அரசியல் விமர்சகர் கோபிநாத் ‘திடீர்’ கைது!

பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது…

தி.மு.க. பெண் கவுன்சிலரின் கணவர் போதையில் ‘அட்ராசிட்டி!’

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களின் அடாவடி செயலால்தான், 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சி அந்தஸ்தையே இழந்தது. இந்த நிலையில், மீண்டும் கவுன்சிலர்களின் ‘அட்ராசிட்டி’ ஆரம்பித்துவிட்டது. கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த நஞ்சுண்டாபுரம் பஸ் திருப்பம் எதிரே, குளத்துபாளையத்தை சேர்ந்தவர்…

தூர்வாரும் பணிகள்… டெல்டா பகுதிகளில் முதல்வர் திடீர் ஆய்வு!

திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு செய்கிறார்! மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடைமடைப்…

நேபாளத்தில் பயணிகள் விமானம் மாயம்?

நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்து மற்றும் விமானம் மாயமாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்தான் நேபாளத்தில் இருந்து 22 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு நடுவானில் மாயமாகியுள்ளது. பொகாராவில்…