Month: May 2022

திருப்பதியில் தரிசனத்திற்கு
24 மணி நேரம் காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து…

பெண்களுக்கு நைட் ஷிஃப்ட்… உ.பி. அரசு போட்ட திடீர் உத்தரவு!

உத்திர பிரதேச மாநிலம் முழுக்க பெண்கள் இரவு நேர பணி செய்ய அனுமதிக்கப்படக் கூடாது என தெரிவித்து இருக்கிறார். பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்கில் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு புது…

‘அவருக்கு ஒரு நீதி… எனக்கு ஒரு நீதியா..?’ எடப்பாடியிடம் எகிறிய ஜெயக்குமார்!

அ.தி.மு.க.வில் ராஜ்ய சபா வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பும் சர்ச்சை களைகட்டியது. அறிவித்த பிறகு அதற்கு மேல் சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஏற்கனவே இரட்டைத் தலைமையால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் திணறிவரும் நிலையில், ராஜ்யசபா வேட்பாளராக சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோர்…

வாஞ்சையோடு வரவேற்ற ஸ்டாலின்…
நெகிழ்ந்த ராசாத்தி அம்மாள்..!

மறைந்த முதலமைச்சர் கலைஞர் இருக்கும்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் பங்பேற்பதுதான் வழக்கம். ஆனால், இன்றைக்கு அவர் மறைந்துவிட்டார்… அவரது சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராசாத்தி அம்மாளை, முதல்வர் ஸ்டாலின் வாஞ்சையுடன் வரவேற்று தனதருகில் அமரவைத்துக்கொண்டார்.…

மாமன்றத்தில் ‘பர்த்டே பார்ட்டி’! கோவை கொந்தளிப்பு..!

கோவை மாநகராட்சி மாமன்ற வளாகத்தில், மேற்கு மண்டல தலைவர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. அதுவும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, கொண்டாட்டம் நடத்திய நிகழ்வு,…

2024 நாடாளுமன்றத் தேர்தல்…
ஒன்றிணையும் அ.தி.மு.க.!

சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இருவரையும் சந்தித்து ‘ஈகோ’வை விட்டுவிட்டு ஒற்றுமையாக பணியாற்றுங்கள், அப்போதுதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘நம்’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.…

குடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு காத்திருக்கும் சவால்கள்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளைவிட 1.2 சதவீத வாக்குகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக…

தேசிய கல்விக் கொள்கை; ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டு…

பாலியல் தொழிலாளர்கள் மீது
கருணை காட்டிய சுப்ரீம் கோர்ட்!

18 வயதுக்கு மேற்பட்ட சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான…

பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை!
உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

ரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து…