Month: May 2022

பொதுத் தேர்வுக்கு தடையற்ற மின்சாரம்!

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கவேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி…

புதிய கட்சி தொடங்கும் பி.கே.!

‘அடுத்த கட்சிக்கு எத்தனை நாளைக்குத்தான் ஆலோசனை சொல்லிக்கிட்டு இருக்கறது; நாமே களத்துல இறங்கிட வேண்டியதுதான்’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன! தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில்…

சித்ரா தற்கொலை… சிக்கும் மாஜி எம்.எல்.ஏ.? சூடுபிடிக்கும் வழக்கு..!

பிரபல டிவி சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரை, போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்தவர் சித்ரா, தனியார் டிவி சீரியலில் நடித்து வந்த இவர், 2020 டிசம்பர்…

தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன்! கள்ளக்குறிச்சியில் கர்ஜித்த எடப்பாடி?

‘அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன் போகிறது என கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கடுமையாக சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! கள்ளக்குறிச்சியில் அதிமுக…

கணவன் கண்ணெதிரில்… கர்ப்பிணியை கற்பழித்த மூவர்..!

கணவன் கண்ணெதிரிலேயே ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மகளிரணியினர் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ள நாகாய லங்கா…

நீ கற்புக்கரசியா… கற்பூரம் ஏற்று… கருகிய கை..!

கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றினார். ஆனால் அவரது கை கருகிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை…