பொதுத் தேர்வுக்கு தடையற்ற மின்சாரம்!
பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதால், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கவேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி…