Category: கல்வி

நேற்று ஐடி ரெய்டு; இன்று அமலாக் கத்துறை! நாளை..?

செந்தில் பாவாஜியின் உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் சோதனையை தொடர்ந்து தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40க்கும்…

உயர்கல்வி வழிகாட்டு குழு; அன்பில் மகேஷின் அசத்தல் பிளான்!

பிளஸ் 2 தேர்வு தேர்வுகளை முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதனை இப்போது பார்ப்போம். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்…

12ம் வகுப்பு பெயிலா? ஜூன் 19ல் துணை தேர்வு?

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட…

ஆர்.எஸ்.கே. பள்ளி ஆண்டு விழா; சிந்திக்க வைத்த டிப்ஸ்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெங்கடாச்சலபுரத்தில் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் (சி.பி.எஸ்.இ.) பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது. இப்பள்ளியின் ஏழாமாண்டு ஆண்டுவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. துறையூர் அருகே வெங்கடாச்சல புரத்தில் ஆர்.எஸ்.கே. இன்டர்நேஷனல் பள்ளி (சி.பி.எஸ்.இ.) செயல்பட்டு வருகிறது. கிராமப் புரத்தில்…

மே 7 நீட் தேர்வு; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

மே 7ந்தேதி நடக்கும் நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் நீட்…

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் ஆனார் கண்மணி..!!

தமிழ்நாட்டில் வழக்கறிஞராக வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதை விட பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதிலும் இப்பொது ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் மூன்றாம் பாலினமான திருநங்கை கண்மணி தன் படிப்பை முடித்து ஒரு வழக்கறினராக வெற்றிபெற்று இருக்கிறார்…

நீட் தேர்வு எழுத கூடுதல் நேரம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்தது வருகிறது. தேசிய தேர்வு…

சொத்து வரி: 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்!

சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ள நிலையில், 26-ந்தேதி போராட்டம் நடத்துவோம் என பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள்…

அரசு பள்ளியில் படித்த… கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000!

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபைக் கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்…

10, 12-ம் வகுப்பு
பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு..!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள்…