75 சதவீத இடஒதுக்கீடு…
உயர்நீதிமன்ற உத்தரவை
ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
வேலைவாய்ப்பு வழங்குவதில், அந்தந்த மாநிலங்கள் உள்ளூர் நபர்களை 75 சதவீதம் சேர்த்துக்கொண்டு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றின்போது இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு…