பிப்ரவரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு..!
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து அமைச்சர் பதில் அளித்துள்ளார். கொரோனா தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு இன்னும் 30 ஆயிரத்திற்கும் கீழ்…