சென்னை, தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ள நிலையில், 26-ந்தேதி போராட்டம் நடத்துவோம் என பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் 6 லட்சத்திற்கும் மேல் கட்டணம் போடப்பட்டுள்ளது. . ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal