சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றார் சந்தீப்ராய் ரத்தோர்!
சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தோர் டெல்லியில் 1968ம் ஆண்டு பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை குவைத் நாட்டில் முடித்துள்ள சந்தீப்ராய் ரத்தோர் பேரிடர் மேலாண்மையில் ஆய்வுப்பட்டம் பெற்றுள்ளார். 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான சந்தீப்ராய் தமிழக கேடராக பரமக்குடியில்…