சொல்லிக் காட்டினாரா தனுஷ்? சீறிய சிவ கார்த்திகேயன்!
“நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள். சூரிக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன்” என்று நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சூரி,…
