Month: June 2024

விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு முறைகேடு..!!

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நீட் வினாத்தாளை கசிய விட்டு மோசடி செய்ததாக பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு பள்ளி…

திஹார் சிறையில் ஜாபரை கைது செய்தது E.D.! திமுகவுக்கு சிக்கல்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தி.மு.க., முன்னாள் நிர்வாகியும்,சர்வதேச போதை கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக்கை மத்திய…

நீட் தீர்மானம்! திமுகவின் அரசியல் வித்தை! எடப்பாடி குற்றச்சாட்டு!

நீட் முறைகேடு, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த தீர்மானத்தை அரசியல் நாடகம் என்றும் பயனற்ற அரசியல்…

விஜய்க்கு சீமான் வாழ்த்து! பின்னணியில் அரசியலா..?

“தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

‘நல்ல தலைவர்கள் தேவை!’ விஜய் ‘நறுக்’ பேச்சு..!

“தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது.…

பாராளுமன்ற முதலாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை..!

பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது…

மணல் குவாரி முறைகேடு! இ.டி.யை தொடர்ந்து களமிறங்கும் ஐ.டி.!

தமிழ்நாட்டில் மணல் குவாரி விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் அமலாக்கத்துறை, அந்த வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளது. மறுபுறம் வருமானவரித் துறையும் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளிடம் வருமான…

விஜயபாஸ்கர் தலைமறைவு! கைது செய்ய காவல்துறை தீவிரம்!

நில அபகரிப்பு புகாரில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.…

சட்டசபையில் அதிமுக அமளி! கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டப்பேரவைக்கு…

கவர்னர் டெல்லி பயணம்! திமுகவுக்கு திடீர் சிக்கல்..?

தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 61 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்றைய தினம் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.விற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று கவர்னர் டெல்லி சென்றிருப்பது, தி.மு.க.விற்கு திடீர் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக…