மீண்டும் நித்தி… இன்று இரவு நேரலையில் அருளாசி!
இன்று இரவு எட்டு மணிக்கு நேரலையில் தோன்றி நித்தியானந்தா பக்தர்களுக்கு அருளாசி வழங்க இருக்கிறார்! சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக…
