Category: அரசியல்

அமைச்சர்களுக்கு சர்ப்ரைஸ்… அதிகாரிகளுக்கு கல்தா..?

தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், மூத்த அதிகாரிகள் சிலருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகாரித்து வருவது. இதனால் பணிகளில் சுணக்கமும், அமைச்சர்களுக்கு வருமானத்தில் சுணக்கமும் ஏற்படுவதாக தகவல்கள் வருகிறது. இது பற்றி மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள் வட்டாரத்தில் பேசினோம். ‘‘தமிழக அமைச்சர்கள் தங்களது துறைகளில் சில…

8-ம் வகுப்பு மாணவி… கட்டிப்போட்டு பலாத்காரம்… காசிமேடு கொடூரம்..!

சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை காசிமேட்டில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு…

ஊதிய உயர்வு… உடன்பாடு ஏற்படுமா?
காத்திருக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள்!

அரசு போக்குவரத்து கழகங்களில் 1.20 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 1.9.2019ல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு…

இலங்கையில் வன்முறை; தமிழகத்திற்கு எச்சரிக்கை!

இலங்கை ஹம்பந்தோட்டா சிறையில் இருந்து 50 கைதிகள் தப்பியதாக தகவல் வெளியான நிலையில், அகதிகளோடு சேர்ந்து தேச விரோதிகளும் தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை…

காதல் மனைவிக்கு உருக்க வீடியோ… காவலர் தற்கொலை!

பார்த்து… பார்த்து… ரசித்து… ரசித்து… காதல் திருமணம் செய்துகொண்ட, காதல் மனைவிக்கு, கணவர் உருக்கமான வீடியோவை அனுப்பி, தற்கொலை செய்து கொண்ட சம்பம்தான் சென்னையில் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. சென்னை காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் (27).…

கடலூரில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கடலூர், பெரியகுப்பம் பகுதியில் போலீசார் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் திட்டமிட்டு வந்தனர். அவர்கள் வருவதாக தகவல் கிடைத்த…

மே 14 வரை மழை நீடிக்கும்..!

தமிழகத்தில் வரும் மே 14 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று(மே 10) 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

அளவோடு பழக வேண்டும்… இரட்டைக் கொலை உணர்த்தும் பாடம்!

‘எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடாது’ என்பதற்கு உதாரணம்தான் சமீபத்தல் சென்னையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு உணர்த்தியிருக்கிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனு ராதாவும் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும்…

‘அசானி’ புயல்… ஆந்திரா, ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாகவும் உருமாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அசானி புயலானது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து…

ஒழுங்கீன மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழ் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக…