டெல்லியில் இ.பி.எஸ்.; ‘குட்புக்’கிலிருந்து வெளியேறும் ஓ.பி.எஸ்.!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் இன்று இரவு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இந்த விருந்தில் பங்கெடுக்கும்படி பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து…
