Category: அரசியல்

அ.தி.மு.க. அலுவலகத்தில் நிர்வாகியிடம் ஒரு லட்சம் திருட்டு!

தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மா.செ.க்கள் இன்று சென்னை வந்தனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் நிர்வாகி ஒருவரிடம் ரூ.1 லட்சம் ‘அபேஸ்’ செய்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் இடைக்கால…

புத்தாண்டு 2023; பாதுகாப்பு பணியில் 20,000 போலீசார்!

சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு…

2022-ல் சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர்?

தமிழக அரசியல் களத்தில் 2022-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட அரசியல் தலைவர் யார் என்று மூத்த பத்திரிகையாளரும், ‘சாணக்கியா’ டி.வி.யின் ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் பத்தாண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், எந்தவொரு…

இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக ஓ.பி.எஸ். கிரிமினல் வழக்கு?

கட்சிக் கொடி… கட்சி வேஷ்டி பயன்படுத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ‘எடப்பாடிக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடரப்படும்’ என ஓ.பி.எஸ். எச்சரித்த சம்பவம்தான் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது! அ.தி.மு.க உட்கட்சி விவகாரம் தொடர்பாக சுப்ரீம்…

ரூ.1000 கொடுத்தால்… அதிர்ச்சியூட்டும் விளம்பரம்..!

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும், பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று சென்னையில் வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் டிஜிட்டல் விளம்பரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்! சென்னையில் பஸ், ரெயில் நிலையங்களில் வணிக ரீதியிலான விளம்பர டிஜிட்டல் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.…

மா.செ.க்கள் கூட்டம்… முக்கிய முடிவெடுக்கும் எடப்பாடியார்!

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் கட்சி ரீதியாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி…

பொங்கல் ரொக்கம்… வீடு தேடி வரும் டோக்கன்… யாருக்கு கிடைக்கும்?

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தாலும், கரும்பு விவசாயிகளும் ‘கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லையே’ என்ற ஆதங்கத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு…

புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா..?

தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி உயிரியல் மையத்தின் இயக்குநர் விளக்கியிருக்கிறார். உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-…

ரேஷன் கடை பணி… ரூ.5 லட்சம்… ஐகோர்ட்டில் வழக்கு!

ரேஷன் கடை பணிக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு…

ராகுல் பாதயாத்திரை… கடுங்குளிரிலும் கனிமொழி!

காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பாதயாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு, கடுங்குளிரிலும் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…