மனமுடைந்த ஓ.பி.எஸ்.; ஏக குஷியில் எடப்பாடி தரப்பு!
உச்சநீதிமன்ற தீர்ப்பால் உண்மையில் மனம் உடைந்திருப்பது ஓ.பி.எஸ்.தான். எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ…
