Category: அரசியல்

செந்தில் பாலாஜி கோட்டையில் கனிமொழி எம்.பி.!

திமுக துணை பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று கோவை சென்ற கனிமொழி எம்.பி.க்கு, அங்கு மேளதாளங்கள் முழங்க மிக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. கோவை மாவட்ட மக்கள் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழிக்கு சிறப்பாக வரவேற்பை கொடுத்து…

இந்தி திணிப்பு..? களத்தில் இறங்கிய உதயநிதி..!

இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய துணைக்…

அரசு ஒப்பந்ததாரர் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு..!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வந்த பாண்டித்துறை ரூ.50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது! புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில்…

மாஜி எம்.எல்.ஏ. கோவை தங்கம் மறைவு..!

வால்பாறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம், உடல்நலக் குறைவால் இன்று (அக்.,12) காலமானார். கடந்த 2001 முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை சட்டசபை தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்தவர் கோவை தங்கம். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் துணை…

கேரளாவில் தமிழக பெண் நரபலி!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள திருவல்லா பகுதியை சேர்ந்த 2 பெண்களை உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்து நரபலி கொடுத்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் வசித்து வந்த…

சிறுவனை கடத்தி திருமணம்… கர்ப்பமான கல்லூரி மாணவி கைது!

ஓமலூர் அருகே சிறுவனை கடத்தி திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டில்…

சொத்து குவிப்பு வழக்கு… சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்?

வருமானத்துக்கு அதிகமாக ஆ.ராசா சொத்துக்களை குவித்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது! 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம்…

அமைச்சர் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார்! பகீர் கிளப்பிய சுயசரிதை!

தங்கராணி ஸ்வப்னா விவகாரம் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதிய சுயசரிதை மூலம் மீண்டும் கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம்…

கே.பி.முனுசாமிக்கு ஓ.பி.எஸ். தரப்பு வலை!

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமிக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை பயன்படுத்தி, கே.பி.முனுசாமிக்கு ஓ.பி.எஸ். தரப்புக்கு வலை விரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அதிகார மோதல் சுமார் 5 ஆண்டுகள் கடந்தும் முடிவு…

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு!

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வரும் அக்.24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக இப்போது இருந்த பொதுமக்கள் கடைவீதிகள் துணிகள் வாங்குவது, பலகரங்களுக்கான பொருட்கள் வாங்குவது என்று குவிந்து…