கண்காணிப்பு வளையத்திற்குள் பழ.நெடுமாறன்?
‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் பழ.நெடுமாறன். இந்நிலையில் அவர் மற்றும் அவருடன் நெருக்கமாக இருப்பவர்களை உளவுப் பிரிவு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்…
