Category: அரசியல்

ஓரே மேடையில் ஓபிஎஸ் – டி.டி.வி. – சசிகலா..!

‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அப்படித்தான், அ.தி.மு.க.வில் உள்ள பிளவை தி.மு.க. சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருப்பதால், ஓ.பன்னீரை ‘பகடைக்காயாக’ பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. என்ற விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…

இணைந்த கைகள்; இணையாத இதயங்கள்..!

‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று ஓ.பி.எஸ். & எடப்பாடி இணைப்பு பற்றி அடிக்கடி இந்த வார்த்தையை உதிர்த்தவர் வ.மைத்ரேயன். இன்று அது நிரூபணமாகியிருக்கிறது. அதே போல்தான் ஓ.பி.எஸ். & டி.டி.வி. ஆணியோர் கையைக் குலுக்கி இணைந்தாலும், அவர்களுடைய ஆதரவாளர்களின் இதயங்கள்…

இந்தியாவை ஆளும் திராவிட மாடல்! கனிமொழி எம்.பி., பேச்சு!

தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த…

செவ்வாய் – வெள்ளி பணம் கொடுக்க லாமா? கூடாதா?

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்! அப்படி பணம் கொடுப்பது நல்லதா? என்பது பற்றி பார்ப்போம்..! பிறருக்கு உதவி செய்வது என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று ஆகும். பொதுவாக இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்வதை எல்லோரும்…

தாமரை சின்னத்தில் ரவீந்திரநாத் – டி.டி.வி.? பாஜக வியூகம்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மற்றும் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற…

2 ஆண்டுகள்; 15 துரோகங்கள்; பன்னீரின் பட்டியல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்தது அ.தி.மு.க.வில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தி.மு.க. இரண்டு ஆண்டுகளில் 15 துரோகங்கள் செய்ததாக பட்டில் போட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘மாதம்…

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படு கிறதா? இபிஎஸ் ஆவேசம்!

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததை தி.மு.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா?’ என சந்தேகம் கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘கடந்த 5-ந்தேதி…

சர்க்கரைஆலை தொழிலாளர்களுக்காக ‘வரிந்து கட்டிய’ வாசன்!

சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்! த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார்…

அமைச்சர் மகனின் ஆதரவு; ‘அடுத்த மா.செ. நான்தான்!’

‘அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் ஆதரவு எனக்கு இருப்பதால், அடுத்த திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் நான்தான்’ என ‘முத்து’க்குளிக்க ஆயத்தமாகி வருகிறாராம் ஒன்றியச் செயலாளர்! இது பற்றி உ.பி.க்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தற்போது திருச்சி வடக்கு மாவட்டச்…

இபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

2021 சட்டசபை தேர்தலில் வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று…