செந்தில்பாலாஜி வழக்கு… ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த…