டெல்லி சிக்னல்; ஆக்ஷனில் இபிஎஸ்! அதிர்ச்சியில் திமுக?
தமிழகத்தில் தங்களது இரண்டு ஆண்டுகால ஆட்சியை ‘‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற பெயரில் திமுக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, ‘‘ஆறாக பெருகி ஓடும் கள்ளச்சாராயம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் புழக்கம்,…
