Category: அரசியல்

ஒரே இரவு; 3வது முறை உறவு; காதலனை கொன்ற கள்ளக்காதலி!

ஒரே இரவில் மூன்று முறை உடலுறவுக்கு வற்புறுத்திய காதலனை ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்ததாக கள்ளக்காதலி கொடுத்த வாக்குமூலம்தான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சென்னைபெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். திருமணமாகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி…

அடுத்த கைது கெஜ்ரிவால்; சுகேஷ் சந்திரசேகர் ஆருடம்!

‘விரைவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்’ என பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதானவர் பிரபல…

நெல்லையில் காலியாகும் ஓ.பி.எஸ். கூடாராம்!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில், ஓ.பி.எஸ். கூடாரம் காலியாக வருகிறது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு…

காமவெறியர்கள்; வைரமுத்து கவிதைக்கு சின்மயி பதிலடி!

மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தன்னுடை டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கான ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு, பாடகி சின்மியி கவிதை நடையில் பதிலடி கொடுத்திருப்பதுதான் சினிமா உலகைத் தாண்டி, தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாடலாசிரியர் வைரமுத்து மகளிர்…

மத்திய அரசின் கொத்தடிமை தி.மு.க! விளாசிய எடப்பாடியார்!

என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமையாக செயல்படுவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நெய்வேலி அனல் மின் நிலையமும், அதன்…

பிஜேபியில் சுமலதா; குடும்ப தலைவிக்கு ரூ.2000; கர்நாடக தேர்தல் கலகல!

கர்நாடாகா மாநிலத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்து மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் மனைவியும் மாண்டியா எம்பியுமான சுமலதா பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் சேர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது கர்நாடகா மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. இதற்காக, அந்த…

தஞ்சாவூர்காவல்துறை சார்பில் மகளிர் தின விழா..!

உலக மகளிர் தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மாண்புமிகு திருமதி சண்முகப்பிரியா அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைக்க, கும்பகோணம்…

கோவையில் ‘கொத்தாக’ தூக்கிய செந்தில் பாலாஜி!

வருகிற சனிக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அப்போது மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நாளை மறுநாள்(சனிக்கிழமை)…

திருட்டு நகைகள் மீட்பு; நாங்நேரி தனிப் படைக்கு பாராட்டு!

திருடுபோன நகைகளை உடனடியாக மீட்ட நாங்குநேரி தனிப்படையினரை, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு காவல் சரகத்திற்குட்பட்ட கோவைகுளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் 01.03.223 ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து 16 பவுண்…

இபிஎஸ்ஸிடம் ஐக்கியமான ஓ.பி.எஸ். வேட்பாளர்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகனை, கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ். அறிவித்த சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின்…