Category: அரசியல்

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

அமலாக்கத்துறை விசாரணை! அமைச்சர் வீட்டில் ஆலோசனை!

அமலாக்கத்துறை வளையத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளால் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அதிகாலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அமைச்சர் பொன்முடி, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில்…

கள்ளக்காதல் விவகாரம்; பெண் எம்.பி. ராஜினாமா!

கள்ளக்காதல் விவகாரத்தில் சபாநாயகரும், பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர்கள் பதவி விலகி உள்ளனர். சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும்…

இபிஎஸ்க்கு எதிராக தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கு தள்ளுபடி!

அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், நெடுஞ்சாலை துறை…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு – பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்.

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 79 வயதாகும் உம்மன் சாண்டியின் மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள்…

கைதாவாரா பொன்முடி? ‘E D’ வைத்த ட்விஸ்ட்!

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் சுமார்…

செந்தில் பாலாஜி. . . காவேரி To புழல்!  

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர் மருத்துவ…

இபிஎஸ்க்கு ஜே.சி.டி.பிரபாகர் கண்டனம்!

ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள்ளும் சரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வெளியேயும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்களை, புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களின்…

அறைகுறை ஆங்கிலம்; அடுத்தடுத்து 24 பெண்கள்; சிக்கிய ‘மன்மதன்’!

மேட்ரிமோனியல் தளத்தில் உள்ள பெண்களை குறிவைத்து கவர்ச்சிகரமாக பேசியே 15 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெங்களூரு மகேஷ் வழக்கை விசாரித்து வரும் மைசூர் போலீசுக்கு இன்னொரு அதிர்ச்சியான செய்தி விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு மகேஷ் 15 பெண்களை ஏமாற்றியதுடன் புதிதாக…

சென்னை ரெயிலில் முன்பதிவு பெட்டியில் வட மாநிலத்தவர் தொந்தரவு- கவர்னர் தமிழிசை நடவடிக்கை!

பீகார் மாநிலம் கயாவில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏராளமான தமிழர்கள் உள்பட தென் மாநிலத்தவர்கள் பயணம் செய்தனர். வட மாநிலங்களில் செல்லும் ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணித்து மற்ற…