முல்லைப் பெரியாறில் புதிய அணை… கேரளாவின் திட்டம் அம்பலம்!
முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதுதான், தற்போது அம்பலமாகியிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகத்தை அதிர்க்குள்ளாக்கியிருக்கிறது. ‘கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் திட்டத்தை மாநில அரசு முன்வைத்துள்ளது’ என…