கள்ளக்காதலை கண்டித்த
கள்ளக்காதலன் படுகொலை!
கடலூர் மாவட்டத்தில் கணவருக்கு தெரியாமல், இரண்டு கள்ளாதலன்களை வைத்திருந்த பெண்ணை, ஒரு கள்ளக்காதலன் மிரட்டியதால், நடந்த படுகொலைதான் கடலூரையே கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. கடலூர் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி. இவருக்கு…
