திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட் மோசடி!
திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டை மோசடியாக விற்கு லட்சங்களை குவித்த அதிகாரி ஒருவரை கைது செய்திருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளராக இருப்பவர் மல்லிகார்ஜுன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில்…
