Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘நீ பத்தினியா… தீராத சந்தேகம்… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மீது வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவி விளையாட்டிற்காக தூக்கு மாட்டி விபரிதமாக இறந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது! கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்.. 33 வயதாகிறது. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து…

கட்சியை காப்பாற்ற நிதிஷ் ‘ராஜினாமா’ முடிவு!

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை பலவீனப்படுத்தும் நிலையில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியதால், கட்சியைப் காப்பாற்ற பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து, இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! பீகார் மாநிலத்தில் கடந்த 2020இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…

திமுக ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!

கடந்த 14 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில்…

மேலிட சிக்னல்… ஓ.பி.எஸ். பக்கம் தாவும் நிர்வாகிகள்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி தரப்பில் இருக்கும் ஒன்றியச் செயலாளர்கள் ஓ.பி.எஸ். பக்கம் தாவி வருகிறார்கள். அதே சமயம் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் ஓ.பி.எஸ். தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். திருச்சி அந்தநல்லூர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சமீபத்தில் கு.ப.கிருஷ்ணனை சந்தித்து, ஓ.பி.எஸ்.…

அன்பில் மகேஷ்… ஆம்புலன்ஸ் வாகனம்… நடந்தது என்ன?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பணி செய்துவிட்டு, திருச்சியை நோக்கிய கிளம்பியபோது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றிற்கு வழிவிடாமல் வந்ததாக செய்திகள் வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் நேற்று கட்டுத் தீயாக பரவியது! உண்மையில் நடந்தது என்ன..?…

ஏழு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!

மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக…

புதிய சி.சி.டி.வி. காட்சி… மறுக்கும் மாணவியின் தாய்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், இறந்த மாணவியை தூக்கி செல்வதாக ஒரு வீடியோ காட்சி வெளியானது. இந்த வீடியோ காட்சியை தாங்கள்தான் முதன் முதலாக ஒளிபரப்புவதா வலைதளங்கள் பதிவிட்டு வந்தன. இந்த நிலையில்தான் ‘இந்த…

பிரிந்து சென்ற மனைவி… துப்பாக்கியில் சுட்டு காவலர் தற்கொலை!

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் போலீஸ்கார கணவர் தான் வைத்திருந்து துப்பாக்கியில் சுட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்தான் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான…

ஆறு மாதம் குழப்பம் நீடிக்கும்… அடுத்து பொ.செ.வாகும் சசிகலா..?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையே மோதல் வெடித்திருக்கிறது ஒரு பக்கம்… மறு பக்கம் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மறுபடியும் மீட்டெடுப்பேன் என்கிறார் சசிகலா… அ.ம.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில்…

ஆகஸ்ட் 15… உளவுத்துறை எச்சரிக்கை..!

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15&ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டம் நடக்க ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. டெல்லியில் சுதந்திரதின கொடி ஏற்றி பிரதமர் மோடி…