‘நீ பத்தினியா… தீராத சந்தேகம்… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மீது வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவி விளையாட்டிற்காக தூக்கு மாட்டி விபரிதமாக இறந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது! கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்.. 33 வயதாகிறது. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து…
