Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வங்கியில் ‘தங்க வேட்டை’.. தி.மலைக்கு பறந்த தனிப்படை!

சென்னையில் பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்ற சம்பவம் பொதுமக்கள் மட்டுமல்லாது காவல்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அரும்பாக்கம் ரசாக் கார்டன் ரோட்டில் உள்ள பெடரல் வங்கி என்ற தனியார் வங்கியில் நேற்று பட்டப்பகலில்…

பா.ஜ.க.வில் இருந்து சரவணன் நீக்கம்.. இதுதான் காரணமா..?

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பா.ஜ.க.வில் இருந்து டாக்டர் சரவணன் தி-முகவில் இணையப்போவதாக தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. இந்த நிலையில்தான், அவர் தி.மு.க.வில் இணைவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்ட பா.ஜ.க, தலைவர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக…

திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட் மோசடி!

திருப்பதி கோவிலில் தரிசன டிக்கெட்டை மோசடியாக விற்கு லட்சங்களை குவித்த அதிகாரி ஒருவரை கைது செய்திருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளராக இருப்பவர் மல்லிகார்ஜுன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமலையில் உள்ள பத்மாவதி கெஸ்ட் ஹவுஸில்…

மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி சந்திப்பு நடக்குமா..?

முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு விரைவில் நடக்க இருப்பதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது! கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஒற்றை வரியில் பதில் சொல்லுமாறு நெறியாளர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களின்…

நம்பர் ஒன் முதல்வர்… முதலிடத்தில் பா.ஜ.க… மூன்றாமிடத்தில் தி.மு.க.!

இந்தியாவின் சிறந்த முதல்வர் யார் என்பது குறித்து இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்திலும், அசாம் முதல்வர் ஹிமாத் பிஸ்வாஸ் ஷர்மா இரண்டாமிடத்திலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்! பிரபல செய்தி நிறுவனமான…

‘மாற்றத்தை நோக்கி’ கல்வி அதிகாரிகள்… சாட்டையை சுழற்றிய அன்பில்!

‘கல்வித்துறையில் பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. வாங்கும் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், மாற்றத்தை நோக்கி கல்வி அதிகாரிகள் செயல்படவேண்டும்’ என அதிகாரிகளை எச்சரித்திருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…

இதுதான் சமூக நீதியா? தி.மு.க.வை சீண்டிய அண்ணாமலை!

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘‘சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என…

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்..?

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை திரட்டி செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திலும் ஈடுபட்டு…

தியாகிகளின் சந்ததிகள்… தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களின் அடுத்தப்படியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பொதுக்குழு வழக்கு… யாருக்கு சாதகமாக தீர்ப்பு..?

பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம்,…