ஏழாவது திருமணம்… ஏமாந்த மாப்பிள்ளைகள்… சிக்கிய பெண்..!
ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த…
