Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

புதிய காற்றழுத்த தாழ்வு… வருகிற 11 டூ 14 கனமழை!

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களாகத்தான் மழையின் தாக்கமானது குறைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல்…

‘அட்ஜஸ்ட்மென்ட்’டுக்கு ஓகே… ஓபனா அறிவித்த நடிகை!

‘நடிகர் சித்தார்த்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் (அட்ஜஸ்ட்மென்ட்) படுக்கையை பகிர ரெடி’ என இளம் நடிகை ஓபனாக பேசியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளம் நடிகை ஒருவர் சித்தார்த் வாய்ப்பு கொடுத்தால் அவருடன் படுக்கையை பகிர தயார் என்று அதிரடியாக பேசியிருப்பது கடும்…

அனுமதியின்றி உடலுறவு… கிரிக்கெட் வீரர் கைது!

‘எனது அனுமதியின்றி என்னிடம் உடலுறவு கொண்டார்’ என இளம்பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெர் வீரர் சிட்னியில் கைது செய்யப்பட்டருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான…

குஷ்பு பற்றி அவதூறு… டி.ஜி.பி.க்கு பறந்த உத்தரவு..!

பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, காயத்திரி ரகுராம், நமீதா, கௌதமி ஆகியேரை தி.மு.க.வின் பேச்சாளர் சைதை சாதிக் மிகவும் தரக்குறைவாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கனிமொழி எம்.பி., பகிரங்கமாக…

அரசு வாகனத்தில் உணவு… சர்ச்சையில் அமைச்சர் கீதா ஜீவன்!

சமீபத்தில்தான் தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிரஷ்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர் கீதா ஜீவனும் சர்ச்சையில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரின் பேத்தியும், செந்தாமரையின்…

குஜராத் தேர்தல் முடிவு… எடப்பாடி போடும் கணக்கு..!

‘அரசியல் களத்தில் முத்திரை பதிப்பது அவ்வளவு எளிதல்ல! கரடு முரடான… மேடு பள்ளம் நிறைந்த… முட்களான பாதையில் சற்றும் தளராமல் பயணித்தால்தான் வெற்றி பெற முடியும்! அப்படி பயணித்துதான் நான் முத்திரை பதித்திருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கூறியிருந்தார். எதிர்க்கட்சித்…

எடப்பாடியார் பெயரில் இரவில் வைக்கப் பட்ட கல்வெட்டு… பகலில் அகற்றம்!

திசையன் விளை தாலுகா அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி பெயரில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட கல்வெட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனயாக அகற்றினர்! நெல்லை மாவட்டத்தில் திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி…

காதலில் விழுந்த ‘துப்பறிவாளன்’ நடிகை..?

கோலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். இவர் தற்போது காதல் வலையில் விழுந்திருப்பதாக ‘கிசு கிசு’ப்புகள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்த இவர் இந்தியாவில் பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருந்த போதே இவருக்கு சினிமாவில்…

101 பெண் சடலங்களுடன் உடலுறவு… ‘சைக்கோ’விற்கு சாகும் வரை சிறை!

காமம் தலைக்கேறினால் தலை – கால் புரியாது… உறவுகள் தெரியாது… என்பார்கள். அப்படித்தான் காமத்தால் பெண் சடங்களுடன் ஒரு சைக்கோ உடலுறவு கொண்ட விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் 101 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டும், இரண்டு பெண்களை கொலை செய்து…

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்… அமைச்சர் பதவி தப்புமா..?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதால், அவரது அமைச்சர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2002-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை…