Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விபச்சாரத்தில் பிரபல நடிகைகள்… போலீசில் சிக்கிய லிஸ்ட்..!

தமிழகத்தில் காதல் ஜோடிகளை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் அந்த பணத்தை எவ்வாறெல்லாம் செலவழித்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் எல்லையில், கடந்த 16ம் திகதி இரவு 400 அடி பைபாஸ்…

தேர்தல் வியூகம்… பி.கே. திடீர் அறிவிப்பு..!

‘இனி எந்தவொரு கட்சிக்கும் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடமாட்டேன்’ என பிரசாந்த் கிஷோர் தனது திடீர் முடிவை அறிவித்திருக்கிறார்! 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி சார்பில் பீகார்…

கனிமொழிக்கு பதவி… அறிவாலயத்திற்கு பறக்கும் கடிதங்கள்!

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்தி அதிர்ச்சியிலிருந்து இன்னும் அறிவாலயம் விடுபடவில்லை. இந்த நிலையில்தான் கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அண்ணா அறிவாலயத்திற்கு உ.பி.க்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர்! சென்னை அம்பத்தூர்…

பூ விற்பவர்களிடம் மாமூல்… சசிகலா கடும் எச்சரிக்கை..!

தி.மு.க. ஆட்சியில் சாலையோரத்தில் தட்டில் வைத்து பூ விற்பவர்களிடம் கூட மாமுல் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என சசிகலா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்! சசிகலா கும்மிடிப்பூண்டி தொகுதியில் பயணம் மேற்கொண்டுடார். அப்போது அவர் மக்களிடையே சசிகலா…

ஆ.ராசாவின் ஆணவ பேச்சு… தாய்மார் களுக்கு அண்ணாமலை அழைப்பு!

தமிழினத் தாய்மார்களை இழிவுபடுத்திய ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்,…

அமெரிக்க அதிபர் மீது கற்பழிப்பு புகார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம்தான் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ”1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன்…

அச்சுறுத்தும் இன்புளுயன்சா… ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான காய்ச்சல்கள் தீவிரமாக பரவி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாக விஷக்காய்ச்சல் பரவி…

ஓ.பி.எஸ். ‘அரசியல்’… அமித்ஷாவிடம் எடுத்துக்கூறிய எடப்பாடி..?

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணிக்கு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரையும்…

பொதுக்குழு உறுப்பினர் தேர்வு… துரைமுருகன் ‘திடீர்’ அறிவிப்பு!

ஒரு எம்.எல்.ஏ.வை கொண்ட தொகுதிக்கு இரண்டு பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று துரைமுருகள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- ‘‘ தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலில் பேரூர், ஒன்றிய, நகர,…

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராகும் பூங்கோதை..?

திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ளதால், அவர் வகித்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணாவின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்னாள் அமைச்சர், மகப்பேறு மருத்துவர், பாரம்பரிய தி.மு.க. அரசியல் பின்னணியை சேர்ந்த…