2 குழந்தைக்கு மேல் பெற்றால் தேர்தலில் போட்டியிட தடை?
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில்¢ போட்டியிட தடை விதிப்பதோடு, அரசு சலுகைகளையும் வழங்கக்கூடாது என அஜித்பவார் வலியுறுத்தியிருக்கிறார்! தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் நேற்று புனே பாராமதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…
