Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘வாரிசு’க்கு வந்த சோகம்… விரைவில் அபராதம்..?

வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் சேர்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அபராதம் விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை…

மா.செ.க்கள் கூட்டம்… முக்கிய முடிவெடுக்கும் எடப்பாடியார்!

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் கட்சி ரீதியாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி…

பொங்கல் ரொக்கம்… வீடு தேடி வரும் டோக்கன்… யாருக்கு கிடைக்கும்?

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தாலும், கரும்பு விவசாயிகளும் ‘கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லையே’ என்ற ஆதங்கத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு…

புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா..?

தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி உயிரியல் மையத்தின் இயக்குநர் விளக்கியிருக்கிறார். உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர் வினய் கே.சந்திகூரி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-…

‘வாரிசு’வை தொடர்ந்து ‘வாத்தி’யை தட்டித் தூக்கிய லலித்!

‘வாரிசு’ படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ‘வாத்தி’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் தட்டித் தூக்கியிருக்கிறது லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனம்! தனுஷ் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் வெங்கி…

கவர்ச்சிக்கு மாறிய காரணம்… மனம் திறந்த நயன்..!

நடிகை நயன்தாரா கவர்ச்சியாக நடித்தற்கு இதுதான் காரணம் என மனம் திறந்து பேசியிருக்கிறார்! நடிகை நயன்தாரா இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர்…

ரேஷன் கடை பணி… ரூ.5 லட்சம்… ஐகோர்ட்டில் வழக்கு!

ரேஷன் கடை பணிக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் பதவிகளை உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நிரப்ப உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு…

ராகுல் பாதயாத்திரை… கடுங்குளிரிலும் கனிமொழி!

காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பாதயாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு, கடுங்குளிரிலும் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…

‘அனைவரையும் ஒன்றிணைப்பேன்’; சசிகலா சபதம்..!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் வி.கே.சசிகலா ஆதரவற்ற முதியோர்களுடன் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார். அப்போது, கேக் வெட்டி, முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து, 100 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. சசிகலா முதியோருக்கு உணவு பரிமாறினார். பின்னர் நிருபர்களிடம், வி.கே.சசிகலா…

தமிழகத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பம்! தாக்கு பிடிப்பார்களா? தஞ்ச மடைவார்களா?

தமிழகத்தல் பா.ஜ.க. ‘ஆபரேஷனை’ ஆரம்பித்து விட்டது என்கிறார்கள், தமிழ அரசியல் களத்தின் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருபவர்கள்! வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க,…