Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தள்ளாடும் நிதி நிலைமை… 3 கோடி வீண்… எடப்பாடி காட்டம்..!

தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் நிலையில், மூன்று கோடி ரூபாயை தமிழக அரசு வீணடித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு,…

பா.ஜ.க. வீசிய வலை… சிக்குவாரா தோப்பு வெங்கடாச்சலம்?

கொங்கு மண்டலத்தில் ‘செங்கோட்டை’யனை தகர்த்தெறிந்துவிட்டு ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர்தான் தோப்பு வெங்கடாச்சலம்! தற்போது இவர் தி.மு.க.வில் ஐக்கியமாகியும் மனவருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! முன்னாள் அமைச்சர் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் ஒரு சீனியர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இவருக்கு…

சீனாவை மிரட்டும் கொரோனா; மயானத்தில் க்யூ..?

சீனாவில் கொரோனாவில் ஏற்படும் அதிகரிப்பு கட்டுக்கடங்காமல் சென்று வருகிறது. ஏராளமான மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களை அடக்கம் செய்ய நீண்ட வரிசையில் மயானத்தின் முன் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனாவில் கொரோனா பரவலின் 4வது அலை மோசமாகத் தொடங்கியுள்ளது. கடந்த 3…

நடிகைகளை மிஞ்சும் குடும்ப பெண்கள்; ‘செல்போன்’ எச்சரிக்கை..!

உலகத்தையே உள்ளங்கையில் அடக்கிவிட்டது செல்போன்! வங்கிக்கு பணம் எடுக்க செல்லவேண்டாம்… தியேட்டருக்கு டிக்கெட் வாங்க செல்லவேண்டாம்… இப்படி செல்போன்கள் நம் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறி ஆண்டுகள் கடந்துவிட்டன! உண்மைதான்… இப்படி பல நல்ல விஷயங்களுக்கு பயன்படும் அதே செல்போன்கள்… மாணவ,…

உதயநிதிக்கு பிரம்மாண்ட வரவேற்பு; ‘மாஸ்’காட்டிய மதுரை உ.பி.க்கள்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று முதன் முறையாக திண்டுக்கல் செல்வதற்காக மதுரை விமான நிலையம், வந்த அவருக்கு மாஸான வரவேற்பை கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மதுரை உடன் பிறப்புக்கள்! தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக…

எஸ்.ஜே.சூர்யாவை காதல் வலையில் வீழ்த்திய யாஷிகா?

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா இப்போது சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இப்போது இளம் நடிகை ஒருவருடன் காதலில் விழுந்திருக்கிறார். 54 வயதாகியும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக்…

கள்ளக்காதல் மோகம்… இளம் ‘ஜோடி’கள் தற்கொலை… தவிக்கும் குழந்தைகள்!

கள்ளக்காதல் மோகத்தால் நாட்டில் பலர் தவறான பாதைகளில் சென்று தற்கொலை அல்லது கொலை செய்து விடுவதுதான் வேதனை அளிக்கிறது! குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணத்தை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் (வயது 32), அதே ஊரைச் சேர்ந்த சகாய ஷாமினி…

எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு? எதிர்பார்ப்பில் நிர்வாகிகள்..!

வருகிற பொங்கல் பண்டிகைக்குள் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி ஆதரவாக தீர்ப்பு வரும் என அவரது எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்! அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்ற விடமாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர்…

ஓ-.பி.எஸ்.ஸுக்கு நோட்டீஸ்; இ.பி.எஸ்.ஸின் ‘நெக்ஸ்ட்’ மூவ்!

ஓ.பன்னீர் செல்வம் தனது அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, எடப்பாடி தரப்புக்க அதிர்ச்சி கொடுக்க நினைத்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸுக்கு எடப்பாடி பழனிசாமி பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி…

உதயநிதி பெயரில்3 தெருக்கள்; ஆணையர் திடீர் விளக்கம்..!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தெருக்களுக்கு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆணையர் விளக்கம் அளித்திருக்கிறார்! கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 63 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இதில்…