தள்ளாடும் நிதி நிலைமை… 3 கோடி வீண்… எடப்பாடி காட்டம்..!
தமிழகத்தின் நிதிநிலைமை மோசமாக இருக்கும் நிலையில், மூன்று கோடி ரூபாயை தமிழக அரசு வீணடித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘எனது தலைமையிலான அம்மாவின் அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு,…
