இபிஎஸ் மீது வழக்கு; பெரம்பலூரில் கொந்தளித்த நிர்வாகிகள்!
மதுரை விமான நிலைய ஒடுதளத்தில் இருந்து பேருந்து மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும்போது, அ.ம.மு.க.வைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வீடியோதான் அ.தி.க.வினரை மட்டுமின்றி, சாதாரண பொது ஜனங்களையும் கொந்தளிக்க வைத்தது. கொங்குமண்டலத்தில் மிகுந்த…
