ஐ.நா., பாகிஸ்தானை வாதத்தில் இழுத்த அமலாக்கத்துறை! இனி தப்பிக்க முடியாது?
செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ எடுத்து வைத்த வாதத்திற்கு எதிராக அமலாக்கத்துறை ஐ.நா., பாகிஸ்தானை வழக்கில் இழுத்து அதிரடியான வாதங்களை வைத்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு…
