சினிமா ஆசை… இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது…
